விஜயகாந்த் ஏன் ஆக்‌ஷன் எடுக்கல?.. கணவர் சொன்ன பகீர் தகவல்..!

vichithra-husband-interview

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்ரா தனக்கு நடந்த பாலியல் சீண்டல் பற்றி பேசி இருந்தார். அதில், அவர் குறிப்பிட்ட ஹீரோ பாலகிருஷ்ணா தான் என்று நெட்டிசன் ஒரு பக்கம் அவரை விளாசி வருகின்றனர். அப்போது, நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் ஏன் எதையும் தட்டிக் கேட்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுந்து வருகிறார்கள்.

vichithra-husband-interview

இதனிடையே, இது தொடர்பாக பேசிய விசித்ராவின் கணவர், அந்த சம்பவம் நடந்த சமயத்தில் நானும் விசித்ராவும் நண்பர்கள் கூட இல்லை சக மனிதாக மட்டுமே விசித்ராவுக்கு உதவினேன்.

vichithra-husband-interview

இது எங்களுடைய பிரச்சனை என்று அந்த பிரபல நடிகர் தன்னை மிரட்டியதாகவும், திருமணத்திற்கு பின்பும் இது தொடர்பான வழக்குகள் நடந்தது. ஆனால், நடிகர் சங்கம் இதை முடித்து வைக்க மட்டும் போராடினார்கள். யாருமே தங்களுக்கு துணையாக அந்த சமயத்தில் நிற்கவில்லை. கமல்ஹாசன் கூட இந்த டாபிக்கை பிக் பாஸில் பேச மாட்டார் என்று விசித்ராவின் கணவர் ஷாஜி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

vichithra-husband-interview

மேலும், நடிகை விசித்ராவின் கணவர் ஒரு கசப்பான அனுபவம் அதை மறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அப்படி இருக்கும்போது விசித்திரா ஏன் இதை சொன்னார் என்பது தெரியவில்லை. எனக்கே பார்க்கும்போது அதிர்ச்சியாக தான் இருந்தது. என் பெரிய மகன் இதை பார்த்துவிட்டு மனம் உடைந்துவிட்டான். இனிமேல் தான் அவனிடம் பேச வேண்டும் சமாதானம் செய்ய வேண்டும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

Share this post