லியோ படம் ரிலீஸ் ஆகாது.. திடீரென தடை விதித்த நீதிமன்றம்: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

leo-movie-got-postponed

விஜயின் லியோ படத்திற்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிகள் வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்ட தயாரிப்பாளர் லலித் ஆனால், நாலு மணி காட்சிகள் கிடையாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.

மேலும், தமிழக அரசு உத்தரவிட்டால் 7 மணி காட்சி திரையிடலாம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, படம் சொன்ன தேதியில் வெளிவருமா வராதா என்று பலரும் தற்போது வரை பீதியிலேயே இருந்து வருகிறார்கள்.

leo-movie-got-postponed

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் தெலுங்கில் லியோ படம் அக்டோபர் 20ஆம் தேதி வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லியோ என்கிற தலைப்புதான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்னும் கூறப்படுகிறது.

leo-movie-got-postponed

இந்த பிரச்சினைகளை விரைவில் முடித்து படத்தை வெளியிட விநியோகஸ்தர் சித்தாரா என்டர்டைன்மென்ட் மற்றும் தயாரிப்பாளர்கள் அளித்த முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Share this post