தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி..!
கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளி கல்லூரி சுற்றுலா தளங்கள் என அனைத்திற்கும் விதிமுறைகள் விதிக்கப்பட்டு, அது கடந்த சில மாதங்களாக ஒவ்வொன்றாக விலக்கு தரப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சுற்றுலா தளங்கள் அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே புகழ்பெற்ற தளமான கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்த நிலையில் கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
Share this post