மல்லிப்பூ வாசம் ஒடம்பு மொத்தமும் பரவுது.. அந்த இடத்துல கோடு முறுக்கேத்துது.. பார்வதி நாயரின் கும்தா பிக்ஸ் !
மலையாள குடும்பத்தில் பிறந்த பார்வதி நாயர், என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக, செம வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர். இதில் பக்கா வில்லியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுக படத்திலேயே க்ளாப்ஸ் வாங்கியவர்.
முதலில், மலையாள திரைப்படங்களில் கமிட் ஆக தொடங்கிய இவர், மாடலிங்கில் இருந்து திரையுலகில் அறிமுகம் பெற்றவர். மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். இப்படி இவருக்கு அஜித் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
என்னை அறிந்தால் திரைப்படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்டே மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி போன்ற தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
தற்போது, ஹிந்தி மற்றும் தமிழ் என தலா 1 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பட வாய்ப்புகளை ஈர்க்க அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது தாவணியில் ஹாட் ஆக போஸ் கொடுத்து போட்டோஸ் அப்லோட் செய்துள்ளார்.