தர்ஷா குப்தா வீட்டுக்கு வந்த லெட்டர்.. அதிர்ச்சியான நடிகை.. அட கடவுளே..

dharsha gupta shocked on seeing letter with blood

தனது சிறு வயது முதலே மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டு விளம்பர படங்களில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷா குப்தா. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இவர், தற்போது கோயம்பத்தூரில் வசித்து வருகிறார். மாடலிங் செய்யும் போதே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால், ‘முள்ளும் மலரும்’ என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

dharsha gupta shocked on seeing letter with blood

அதனைத் தொடர்ந்து, தற்போது, மக்கள் ஆதரவை கொண்டு பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த, சன் டிவியில் ‘மின்னலே’ தொடரிலும், விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், புகழ் உடன் கொண்ட சேட்டைகள் மூலம் சோசியல் மீடியா பேமஸ் ஆகி இளசுகள் மனதில் இடம் பிடித்தார்.

dharsha gupta shocked on seeing letter with blood

மேலும், நடிப்புத் திறமை மற்றும் கவர்ச்சி உடல்வாகு தோற்றம் கொண்ட தர்ஷா குப்தா, ரிச்சர்ட் ஹீரோவாக நடித்து வெளியான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி வைத்துள்ளார். யூடியூப் சேனல், சோசியல் மீடியா என செம பிசியாக வலம் வரும் தர்ஷா, பட வாய்ப்புகளுக்காக, பிற நடிகைகளை போல தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் உலாவவிட்டு வருகிறார்.

dharsha gupta shocked on seeing letter with blood

இந்நிலையில், சமீபத்தில் தர்ஷா குப்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கு வந்த லவ் ப்ரோபோசல்கள் பற்றி கேட்கப்பட்டது. பள்ளி, கல்லூரி படிக்கும் காலங்களில் தனக்கு யாரும் ப்ரொபோஸ் செய்ததில்லை என கூறிய அவர், தான் நடிக்க வந்த பிறகு தான் அதிகம் ப்ரோபோசல்கள் வர தொடங்கி இருக்கிறது என கூறி இருக்கிறார். ஒரு நபர் ரத்தத்தில் கடிதம் எழுதி லவ் ப்ரோபோசல் லெட்டர் அனுப்பி இருந்ததை பார்த்து ஷாக் ஆனதாக தர்ஷா குப்தா தெரிவித்து உள்ளார்.

Share this post